சென்னை:
திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ...
கிருஷ்ணகிரி:
கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,...
500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை சரியாகும் என்றனர், பிறகு வாரக்கணக்காகி...
திருச்சி:
தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் திருச்சியில் பிரபலமான இனாம் குளத்துர் பிரியாணி ஓட்டல் அதிபர் ஆடி காருடன் சிக்கினார்.
திருச்சி:
தஞ்சை அருகே ஒரத்தநாடு செம்மண்கோட்டை திருவோணம் பிரிவு சாலை அருகே...
நெட்டிசன்:
ராகவேந்திர ஆரா ( Raghavendra Aara) அவர்களின் முகநூல் பதிவு:
மோடியின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டால் முன்பு தேச துரோகி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் என்று...
சென்னை:
வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள், விமான கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்து பயணிகளை திண்டாட வைக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆயுதபூஜை, முகரம் உள்ளிட்ட பண்டிகைகளை அடுத்து நாளை (08.10.2016) சனிக்கிழமை முதல் ஐந்து...
ரவுண்ட்ஸ் பாய்:
இது, சென்னை போரூர் மணப்பாக்கம் பகுதியில் நடந்த சம்பவம்.
இதை வீடியோ எடுத்து நமக்கு அனுப்பிய நண்பர் சொன்னது:
“மணப்பாக்கம் பகுதியைக் கடந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தினார் இந்த காவல்துறை அதிகாரி. ஆர்.சி., லைசென்ஸ்,...
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதற்கு முன் சுமார் பத்து ஆண்டுகளாக சங்க பொறுப்பில் இருந்த சரத் – ராதாரவி அண்ட் கோ, ஒன்றரை கோடி வரை ஊழல் செய்துவிட்டதாக...
தஞ்சை:
தஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடுகளை மேய்த்துகொண்டு இருப்பதாக...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கோ.புதூர் பகுதியைச்...