Tag: rs

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

தமிழ்நாடு முழுவதும் ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி…

விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன்.…

சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு-ரூ.48,300 அபராதம்

சென்னை: சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை பெருநகரில் மொபைல் செயலி…

அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில் கட்டப்படுகிறது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மோன்ரோ என்ற இடத்தில், 12 ஏக்கர் பரப்பளவில்,…

துபாயில் முதலீட்டாளர்களுடன் உரையாற்றிய முதல்வர்..

துபாய்: ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு…

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக அமைப்புச்…

2030-க்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் சோலார் ஆலைகளை அமைக்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) 2030-ம் ஆண்டுக்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை…

பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் – அமைச்சர் தகவல்

சென்னை: பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசின் பதிவுத்துறை…

இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்டு

குஜராத்: ஏபிஜி ஷிப்யார்டு, நாட்டில் இதுவரை நடந்துள்ள அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவு ஒரு பெரிய மோசடியை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத் நகரைச் சேர்ந்த ‘ABG…