கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பணிக்காக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு
சென்னை : தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு…