ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து திடீர் விலகல்…
சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து…