<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rs.10 lakh compensation &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/rs-10-lakh-compensation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 07 Aug 2024 04:16:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Rs.10 lakh compensation &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/rs-10-lakh-compensation-for-the-family-of-the-fisherman-who-drowned-in-the-sea-chief-minister-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Aug 2024 04:15:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[10 லட்சம் இழப்பீடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[fisherman drowned in the sea]]></category>
		<category><![CDATA[Rs.10 lakh compensation]]></category>
		<category><![CDATA[tn govt aid]]></category>
		<category><![CDATA[கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு உதவி]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302973</guid>

					<description><![CDATA[சென்னை: கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து ள்ளார். அதுபோல, தஞ்சாவூரில்  பாதாள சாக்கடை சீரமைப்பு பணியின்போது மண்சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  அறிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் கடலில் மூழ்கி காணாமல் போன இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை  முதலமைச்சர் மு.க.டஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ராமேஸ்வரம் மீன்பிடித் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்  இழப்பீடா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-10-lakh-compensation-for-illegal-liquor-death-victim-high-court-questions-to-tamil-nadu-govt/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jul 2024 07:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[High Court questioned]]></category>
		<category><![CDATA[Illegal liquor death victims]]></category>
		<category><![CDATA[Kalla sarayam death]]></category>
		<category><![CDATA[Rs.10 lakh compensation]]></category>
		<category><![CDATA[Stalin's step mother attitude]]></category>
		<category><![CDATA[Step mother r attitude]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Govt]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம் கேள்வி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளச்சாராய உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மதுவால் உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் இழப்பீடா]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் இழப்பீடு]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300502</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்,  இது மிகவும் அதிகமான தொகை என்று கூறியதுடன்,  இதுகுறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்; சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த கள்ளச்சாராயத்தை திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளச் சாராய சாவுக்கு ரூ.10லட்சம் நிவாரணமா? தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-10-lakh-compensation-for-illegal-liquor-death-chennai-high-court-judge-severely-criticized-the-tamil-nadu-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 04:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[High Court judge severely criticized]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Rs.10 lakh compensation]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மது மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளச் சாராய மரணம்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் இழப்பீடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299592</guid>

					<description><![CDATA[மதுரை:  கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து உயர்நீதி மன்றம் நீதிபதி  100 நாள் வேலை திட்டமும் மக்களை சேம்பேறிகளாக்கி வருகிறது என கடுமையாக சாடி உள்ளது. தமிழ்நாடு அரசு  எதிர்பாராத விபத்து மற்றும் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிக பட்சமாக 3 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
