<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>robbery &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/robbery/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 30 Jul 2024 05:06:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>robbery &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வகுப்பறையில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்! எங்கே செல்கிறது இளைய தலைமுறை..?</title>
		<link>https://patrikai.com/student-hacked-the-teacher-in-the-classroom-where-is-the-younger-generation-going/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 04:10:51 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[liquor]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[robbery]]></category>
		<category><![CDATA[Srirangam school teacher hacked]]></category>
		<category><![CDATA[Student hacked the teacher in the classroom]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Govt]]></category>
		<category><![CDATA[Where is the younger generation going?]]></category>
		<category><![CDATA[younger generation going where?]]></category>
		<category><![CDATA[இளைய தலைமுறை எங்கே போகிறது?]]></category>
		<category><![CDATA[எங்கே போகிறது இளைய தலைமுறை ?]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு அரசு]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[மது]]></category>
		<category><![CDATA[வகுப்பறையில் ஆசிரியரை வெட்டிய மாணவன்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம் பள்ளி ஆசிரியருக்கு வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302350</guid>

					<description><![CDATA[திருச்சி:  திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பிடிக்க வேண்டிய கைகளில் புகை வரும் சிகரெட்டும், அரிவாளும், போதை பொருளும், டாஸ்மாக் சரக்குகளும் காணப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கண்டிப்பாரின்றி வளரும், இளைய தலைமுறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் இலவசத்துக்கு அடிமையாகி போன தமிழக மக்களின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கனடா இந்து கோவில்களில் கொளை அடித்த இந்தியர் கைது</title>
		<link>https://patrikai.com/indian-arrested-for-robbery-at-canada-hindu-temples/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Dec 2023 12:04:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Canada temples]]></category>
		<category><![CDATA[indian]]></category>
		<category><![CDATA[robbery]]></category>
		<category><![CDATA[இந்தியர்]]></category>
		<category><![CDATA[கனடா கோவில்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1280336</guid>

					<description><![CDATA[டர்ஹாம் கனடா நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் கொள்ளை அடித்த கனடா வாழ் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் டர்ஹாம் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள இந்து கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கள் விசாரணையில் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தற்போது காவல்துறையினர் இந்து கோவில்களை உடைத்து உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்தது தொடர்பாக கனடா வாழ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் ரூ. 30 லட்சம் வழிப்பறி&#8230; தப்பியவர்களைப் பிடிக்க தனிப்படை&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-30-lakhs-robbery-near-chennai-police-commissioner-office/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Oct 2023 06:33:52 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[30 lakhs robbery]]></category>
		<category><![CDATA[Andrew Church]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Egmore]]></category>
		<category><![CDATA[Egmore Railway station]]></category>
		<category><![CDATA[Police]]></category>
		<category><![CDATA[robbery]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272462</guid>

					<description><![CDATA[சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டிராவல்ஸ் மேலாளரிடம் இருந்து கத்திமுனையில் ரூ. 30 லட்சத்தை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பறித்து சென்றுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பி.கே.எஸ். மொபைல் மற்றும் மணி டிராவல்ஸ் நடத்தி வருபவர் பெரியய்யா. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவரிடம் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (43) பணிபுரிந்து வருகிறார். நெற்குன்றம் ஜெயராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் சக்திவேல் டிராவல்ஸ் மற்றும் செல்போன் கடையின் மேலாளராக இருந்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஏடிஎம்மில் கொள்ளையடிக்க பயிற்சி வகுப்பு நடத்திய பீகாரைச் சேர்ந்த நபருக்கு வலைவீச்சு</title>
		<link>https://patrikai.com/atm-robbery-training/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 02:03:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ATM]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[robbery]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[training]]></category>
		<category><![CDATA[அடிக்க]]></category>
		<category><![CDATA[ஏடிஎம்மில்]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[கோச்சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256740</guid>

					<description><![CDATA[லக்னோ: ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க கோச்சிங் நடத்திய பீகாரைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை காவல்துறையினர் மீட்டிருந்தாலும், இந்த கும்பலின் தலைவரான மிஸ்ராவை கைது செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். பீகாரின் சப்ராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் ‘ஏடிஎம் பாபா’ என்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
