காய்ச்சல் பரவல் தீவிரம்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்
சென்னை: சென்னையில் உள்ள மக்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டு 24மணி நேர கண்காணிப்புடன்…