கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்றும் கூறினார்....
புதுடெல்லி:
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள...
சென்னை:
பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார்.
1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த...
துபாய்:
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது.
13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக போட்டித்தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 29 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு...
திருவனந்தபுரம்:
நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வீணா ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு ஒரு சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில்...
ஆலப்பபுழா:
கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு...
நியூயார்க்:
டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு துவக்கியுள்ளார்.
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி, அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில்...
புதுடெல்லி:
ஜனவரி 26 வன்முறைக்குப் பிறகு டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதி முதல் அவ்விடத்தில் முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விரைவில் அகற்றப்படுவார்கள்...
புதுடெல்லி:
ஊரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு...
டில்லி
இந்த வருடத்துக்கான ஜிஎஸ்டி கணக்கை 80% மேற்பட்டோர் அளிக்காததால் கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்ய இந்த மாதம் 3 ஆம் தேதி இறுதி எனக்...