குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022ம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஜூன் 6 ம் தேதி வெளியானது.
மொத்தம் 772771 தேர்வு எழுதிய நிலையில் 503726 பேர் தேர்ச்சி...
புதுடெல்லி:
ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், RRB NTPC முடிவுகள்...
பெங்களுரு:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கர்நாடக முதல்வர் நாளை முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது முக்கிய முடிவு எடுக்கப்படும்...
புதுச்சேரி:
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 498 மதிப்பெண்கள் பெற்று 4...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம்.
1. கன்னியாகுமரி - 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி - 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி...
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவு இன்று காலை 10. 30க்கு வெளியிடப்பட்டது.
மொத்தம் 91.4 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மாணவிகள் 94.1 சதவிகிதமும் மாணவர்கள் 87.9 சதவிகிதமும்...
தமிழகம் மற்றும் புதுவையல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வி ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கும் மாநிலத்திலேயே...
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், அ.தி.மு.க கூட்டணி 164...
சென்னை,: பிளஸ்--2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி துவங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் எட்டு லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி...