<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>reservation &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/reservation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 18 Jul 2025 01:04:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>reservation &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதிய வசதியுடன் வந்தேபாரத் ரயில்கலின் முன்பதிவு</title>
		<link>https://patrikai.com/new-method-introduced-in-vande-barath-train-reservation/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 01:12:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[New methods]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[Southern Railway]]></category>
		<category><![CDATA[Vande Bharat Rails]]></category>
		<category><![CDATA[தெற்கு ரயில்வே]]></category>
		<category><![CDATA[புதிய வசதி]]></category>
		<category><![CDATA[முன்பதிவு]]></category>
		<category><![CDATA[வந்தே பாரத் ரயில்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332303</guid>

					<description><![CDATA[சென்னை இனி வந்தேபாரத் ரயில் கிளம்பும் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி குறிப்பிட்ட சில வந்தேபாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ தெற்கு ரெயில்வே இதுகுறித்து, ”வந்தேபாரத் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் .இருப்பது தெரிவிக்கப்படும். அதில் முன்பதிவு செய்து பயணிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமர்நாத் யாத்திரை முன்பதிவு பஹல்காம் தாக்குதலால் 10% சரிவு</title>
		<link>https://patrikai.com/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jun 2025 02:24:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[10% decrreased]]></category>
		<category><![CDATA[10% சரிவு]]></category>
		<category><![CDATA[Amarnath Yatra]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[அமர்நாத் யாத்திரை]]></category>
		<category><![CDATA[முன்பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330489</guid>

					<description><![CDATA[காஷ்மீர் பஹல்காம் தாக்குதலால் அமர்நாத் யாத்திரை முன்பதிவில் 10% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த குகைக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வரும் 29 முதல் மதுரை மீனாட்சி திருக்கல்யாண தரிசன டிக்கட் முன்பதிவு தொடக்கம்</title>
		<link>https://patrikai.com/from-29tj-maduai-miinaadsi-marriage-festical-dharshan-ticket-resrvation-starts/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Apr 2025 01:56:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[29 ஆம் தேதி]]></category>
		<category><![CDATA[29th]]></category>
		<category><![CDATA[dharshan ticket]]></category>
		<category><![CDATA[Madurai meenaakshi amman]]></category>
		<category><![CDATA[Marriage festival]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[தரிசன டிக்கட்]]></category>
		<category><![CDATA[திருக்கல்யாணம்]]></category>
		<category><![CDATA[மதுரை மீனாட்சி அம்மன்]]></category>
		<category><![CDATA[முன்பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324479</guid>

					<description><![CDATA[மதுரை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தரிசன டிக்கட் முன்பதிவு வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது. மதுரையில் அமைச்ந்துள்ள உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிறகு மே 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லை : டி.கே. சிவகுமார்</title>
		<link>https://patrikai.com/it-is-not-true-that-i-said-that-the-constitution-will-be-amended-to-provide-reservation-d-k-shivakumar/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Mar 2025 10:22:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Constitution]]></category>
		<category><![CDATA[Constitution amendment]]></category>
		<category><![CDATA[DK Shivakumar]]></category>
		<category><![CDATA[DKS]]></category>
		<category><![CDATA[Indian constitution]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[Kiren Rijiju]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322495</guid>

					<description><![CDATA[இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்போவதாக டி.கே. சிவகுமார் கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (திங்கட்கிழமை) மக்களவையில் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. ரிஜிஜுவின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி.கே. சிவகுமார் &#8220;விரக்தியடைந்த பாஜகவும் அதன் மாநில மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இட ஒதுக்கீடு அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/reservation-announced-for-muslims-in-karnataka-tovt-tenders/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Mar 2025 01:46:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Karnataka govt]]></category>
		<category><![CDATA[Muslims]]></category>
		<category><![CDATA[Project tender]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[இட ஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[கர்நாடக அரசு]]></category>
		<category><![CDATA[திட்டப்பணி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321138</guid>

					<description><![CDATA[பெங்களூரு கர்நாடக அரசு திட்ட ஒப்பந்த பணிகளில்  முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறி உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். சித்தராமையா இது குறித்து,  &#8220;கா்நாடக பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது முஸ்லிம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்&#8230; விழுப்புரத்தில் நாளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்&#8230;</title>
		<link>https://patrikai.com/a-memorial-for-21-people-who-lost-their-lives-in-the-reservation-struggle-tn-cm-stalin-to-inaugurate-it-in-villupuram-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 04:50:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Most Backward Class]]></category>
		<category><![CDATA[Most Backward Community]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[Social Justice]]></category>
		<category><![CDATA[Vanniar]]></category>
		<category><![CDATA[Vanniar Reservation]]></category>
		<category><![CDATA[Villupuram]]></category>
		<category><![CDATA[இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317803</guid>

					<description><![CDATA[இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். சமூக நீதிக்கான போராட்டத்துக்கான தொடர்ச்சியான வரிசையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற 20% தனி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடக்கம்</title>
		<link>https://patrikai.com/tomorrow-train-ticket-booking-starts-for-pongal/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Sep 2024 10:30:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Pongal]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[Train ticket]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[பொங்கல்]]></category>
		<category><![CDATA[முன்பதிவு]]></category>
		<category><![CDATA[ரயில் டிக்கட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306044</guid>

					<description><![CDATA[சென்னை நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி கற்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். ஏனெனில் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று 35140 பேர் முன்பதிவு</title>
		<link>https://patrikai.com/yestereday-35140-reserved-at-govt-buses-to-go-to-natve-for-deepavali/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Sep 2024 11:49:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[35140 in one day]]></category>
		<category><![CDATA[Deepavali]]></category>
		<category><![CDATA[Govt buses]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[அரசு பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[ஒரே நாளில் 35140]]></category>
		<category><![CDATA[தீபாவளி]]></category>
		<category><![CDATA[முன்பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305538</guid>

					<description><![CDATA[சென்னை அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று ஒரே நாளில் 35140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>Lateral Entry ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு UPSCக்கு மத்திய அரசு உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/central-government-requests-upsc-to-cancel-the-lateral-entry-recruitment-advertisement/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Aug 2024 08:37:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Lateral Entry]]></category>
		<category><![CDATA[Lateral Entry controversy]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[UPSC]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304161</guid>

					<description><![CDATA[இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளுக்கு பக்கவாட்டு நுழைவு மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. லேட்டிரல் என்ட்ரிக்கான இந்த ஆட்சேர்ப்பு விளம்பரத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசு யுபிஏசிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, டிஓபிடி அமைச்சர் ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், பக்கவாட்டு நுழைவு விளம்பரத்தை ரத்து செய்ய வேண்டும் என, அமைச்சர் ஜிதேந்திர சிங் கோரிக்கை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடி அரசு இடஒதுக்கீட்டை ஒழிக்க முயல்கிறது : கார்கே குற்றச்சாட்டு</title>
		<link>https://patrikai.com/kharge-says-modi-govt-tries-to-abolish-reservation/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Aug 2024 02:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Modi govt]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[trying to abolish Kharge]]></category>
		<category><![CDATA[இடஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[ஒழிப்பு முயற்சி]]></category>
		<category><![CDATA[கார்கே]]></category>
		<category><![CDATA[மோடி அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303951</guid>

					<description><![CDATA[டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயல்வதாக குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்த திட்டத்தில் 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அண்மையில் இதே திட்டத்தின் கீழ் புதிதாக 45 பேரை நியமிக்க மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) விளம்பரம் வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
