புதுடெல்லி:
இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணி வீரர்களுக்கான புதிய உணவு முறை குறித்த அறிக்கையில், புதிய உணவு...
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சமூக ஊடகத் துறையின் நாடு தழுவிய அதிகாரப்பூர்வ கூட்டமான "த்ரிஷ்டி 2021" கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து...
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த 8...
வியட்நாம்:
வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதர...
பெங்களுரூ:
கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்...
கொச்சி:
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 13,800 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
கேரளாவில் சனிக்கிழமை 13,835 புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பதாக பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, கேரளாவின் தினசரி...
சியோல்:
வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000 டன் எடை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை...
பிரிட்டோரியா:
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
கொழும்பு:
இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இன்று 528 பேருக்கு கொரோனா பாதிப்பு...
பாரிஸ்:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது.
சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து...