சென்னை: நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிவர்...
டில்லி
கொரோனா நிவாரண நிதிக்குத் தேவைப்படும் ரூ.30000 கோடிக்காக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வையை அதிகரிக்க உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் நமது நாட்டில் பெட்ரோல் மற்றும்...
டில்லி
கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது ஊதியத்தில் இன்னும் ஓராண்டுக்கு 30% அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல்...
ராய்ப்பூர்
கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார்.
நாடெங்கும் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருமுறை...
பெங்களூரு
ஊரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்...
ஏழைப்பெண்ணின் வங்கி கணக்கில் தண்ணீராய் கொட்டும் பணம்..
உத்தரபிரதேச மாநிலம் கிம்மத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதாதேவி என்ற 50 வயது பெண் ஆக்ரா அருகே உள்ள சாம்புநகரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். பிழைப்புக்காக 20...
டேராடூன்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத நிறுவனங்களின் நிதியில் இருந்து 80% வழங்க உத்தரவு இடுமாறு பிரதமர் மோடிக்கு ஒரு 15 வயது சிறுவன் கடிதம் எழுதி உள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும்...
புத்தக ’ராயல்டி’யை நிவாரணமாக வழங்கிய மம்தா..
கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய –மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். அந்த பணம், அவர்கள் தொகுதி வளர்ச்சிக்காக அரசுகள் ஒதுக்கிய பணம்...
டில்லி
பிரதமர் மோடியின் தாய் ஹுரா பென் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25000 நன்கொடை வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த...
டில்லி
கொரோனா அவசர கால நிதிக்கு இந்திய ராணுவத்தினர் ஒரு நாள் ஊதியமாக ரூ.500 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த கொரோனா அவசரகால நிதிக்குப் பலவேறு தரப்புகளில் இருந்தும்...