கடலூர்
பொறாமையே கருணாநிதி பேனா நினைவுச் சின்ன எதிர்ப்புக்குக் காரணம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் காங்கிரஸ் கட்சி சத்தியாகிரக போராட்டம்...
டில்லி
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நடந்த கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் பைரேன் சிங்கை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்...
சென்னை
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து நடிகர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் 5...
சென்னை:
வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையில் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில்...
டில்லி
இந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவியது.. முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில்...
புதுடெல்லி:
நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க...
மார்கழி மாதத்தில் இரவில் ஏன் கோலமிடக்கூடாது?
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாகச் சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு...
சென்னை:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை...
கமுதி
நேற்றைய குரு பூஜையின் போது தேவர் நினைவிடத்துக்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை.
நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை நடந்தது. கமுதி அருகே நடந்த இந்த பூஜையில்...
ஊட்டி
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை நிகழ்வின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்னும் தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள காவலர் கொல்லப்பட்டார். முக்கிய...