<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rath Yathra &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/rath-yathra/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 29 Jun 2025 10:16:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Rath Yathra &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஒடிசா ரத யாத்திரையில் மூவர் பலி : 2  காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்</title>
		<link>https://patrikai.com/2-police-officers-suspeded-as-3-died-in-odisa-ratha-yathra/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 10:16:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[2 police officers]]></category>
		<category><![CDATA[2காவல் அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[3 died]]></category>
		<category><![CDATA[Odisha]]></category>
		<category><![CDATA[Rath Yathra]]></category>
		<category><![CDATA[suspended]]></category>
		<category><![CDATA[ஒடிசா]]></category>
		<category><![CDATA[பணியிடை நீக்கம்]]></category>
		<category><![CDATA[மூவர் பலி]]></category>
		<category><![CDATA[ரத யாத்திரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330675</guid>

					<description><![CDATA[பூரி ஒடிசா மாநிலம் பூரியில் நடந்த ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூவர் உயரிழந்துள்ளனர்.   கடந்த வெள்ளி கிழமை ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். கடவுள்களான ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய 3 பேரும் புனித ரதத்தில் அமர வைக்கப்பட்டு திரளான பக்தர்களால் இழுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 3 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அகமதாபாத் ரத யாத்திரை : கட்டுப்பாட்டை மீற் மக்களிடையே புகுந்த்a யானை</title>
		<link>https://patrikai.com/elephant-lost-control-and-went-to-people-rush-at-ahmedabad-rath-yathra/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jun 2025 11:35:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Ahmedabad]]></category>
		<category><![CDATA[Elephant]]></category>
		<category><![CDATA[People rush]]></category>
		<category><![CDATA[Rath Yathra]]></category>
		<category><![CDATA[அகமதாபாத்]]></category>
		<category><![CDATA[மக்கள் கூட்டம்]]></category>
		<category><![CDATA[யானை]]></category>
		<category><![CDATA[ரத யாத்திரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330576</guid>

					<description><![CDATA[அகமதாபாத் அகமதாபாத் ரத யாத்திரையில் பாகன்கள் கட்டுப்ப்பாட்டை மீறிய யானை மக்களிடையே புகுந்துள்ளன. தற்போது அகமதாபாத்தின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கலந்து கொள்வது வழக்கம். அவ்வகையில், யானைகள் மற்றும் ரதங்கள் உட்பட பொதுமக்கள் கூட்டத்தையும், ஊர்வல பங்கேற்பாளர்களையும், நிர்வகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்றைய ஊர்வலத்தில் 18 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில் ஒரு ஆண் யானை திடீரென பதற்றமடைந்து ஓடத் தொடங்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
