Tag: Rajya Sabha

சென்னை விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தாமல் மத்திய அரசு ஓரவஞ்சனை : வில்சன் எம்.பி.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து விலகல்… மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை…

மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி… பாஜக 1… கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ.வால் பரபரப்பு…

கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான், சையத் நசீர் ஹுசைன் மற்றும் ஜிசி…

காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய ஜெய்ப்பூர் சென்றார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதை…

சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாக உள்ளார்… நாளை ஜெய்ப்பூர் சென்று வேட்புமனு தாக்கல்…

ராஜஸ்தானில் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இதில் 2 இடங்கள் பாஜகவுக்கும், ஒரு…

பிரதமர் மோடி பொய்களைப் பரப்புவதில் உத்தரவாதமானவர் : கார்கே

டில்லி மாநிலங்களவையில் பிரதமர் மோடியைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடி உள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி, நன்றி தெரிவித்துப் பேசினார்.…

மாநிலங்களவையில் பதவியேற்க  ஆம் ஆத்மி உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

டில்லி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி…

தோ்தல் ஆணையா்கள் நியமனம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் 33% மகளிா் இடஒதுக்கீடு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..

டெல்லி: தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக் கீடுக்கு வழி வகுக்கும் இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.…

மாநிலங்களவையிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

டில்லி மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மகளிருக்கு மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு…

ராஜ்ய சபாவில் ரஞ்சன் கோகோய் கன்னி பேச்சு… எதிர்ப்பு தெரிவித்து நான்கு பெண் எம்.பி.க்கள் வெளிநடப்பு…

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ள ரஞ்சன் கோகோய் இன்று தனது கன்னி பேச்சை அவையில் பதிவு செய்தார். டெல்லி…