<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rajbhavan &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/rajbhavan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 13 Nov 2025 04:24:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Rajbhavan &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!</title>
		<link>https://patrikai.com/rowdy-karuka-vinoth-who-threw-a-petrol-bomb-at-the-governors-house-gets-10-years-in-prison-nia-special-court-verdict/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 04:24:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Governor House]]></category>
		<category><![CDATA[Governor Ravi]]></category>
		<category><![CDATA[Karukka Vinod]]></category>
		<category><![CDATA[NIA  Court]]></category>
		<category><![CDATA[Petrol bomb]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை]]></category>
		<category><![CDATA[பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பெட்ரோல் குண்டு வீச்சு]]></category>
		<category><![CDATA[ரவுடி கருக்கா வினோத்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338303</guid>

					<description><![CDATA[சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட  ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.  பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்,  கடந்த 2023-ம் ஆண்டு, சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு, அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெடிகுண்டு மிரட்டலால் பரபரபான தமிழக ஆளுநர் மாளிகை</title>
		<link>https://patrikai.com/bomb-threat-creates-tension-at-tn-rajbhavan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Jul 2025 00:41:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bomb threat]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[வெடிகுண்டு மிரட்டல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331617</guid>

					<description><![CDATA[சென்னை நேற்றிரவு தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி வசித்து வரும். தமிழக ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் உள்ளது. நேற்றிரவு தமிழக ஆள்நர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் மாளிகை ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்,  இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ககவல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்</title>
		<link>https://patrikai.com/bomb-threat-again-to-puducherry-rahbhavan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 02:29:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[Bomb threat]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை. புதுச்சேரி]]></category>
		<category><![CDATA[மீண்டும்]]></category>
		<category><![CDATA[வெடிகுண்டு மிரட்டல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327644</guid>

					<description><![CDATA[புதுச்சேரி ஆறாம் முறையாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அண்மையில் புதுச்சேரி முதல்வரின் அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற சோதனையில் அவை அனைத்தும் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் உடனடியாக சோதனை நடத்தினர்.  ஆளுநர் மாளிகை வளாகத்தில் மோப்ப [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>துணைவேந்தர்கள் மாநாடு விவகாரம்: தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை  என ஆளுநர் மாளிகை விளக்கம்</title>
		<link>https://patrikai.com/vice-chancellors-conference-issue-governors-office-clarifies-that-there-is-no-power-conflict-with-the-tamil-nadu-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Apr 2025 04:45:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Governor's Office clarifies]]></category>
		<category><![CDATA[GovernorRavi]]></category>
		<category><![CDATA[no power conflict with the TN government]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[VCConference]]></category>
		<category><![CDATA[Vice chancellors conference]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325081</guid>

					<description><![CDATA[சென்னை:  ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ள  துணைவேந்தர்கள் மாநாடு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டு உள்ளது. “நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயல்பாட்டை தவறாக விளக்கி, நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, தமிழக ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது” என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், சமீப நாட்களில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆளுநர் மாளிகையில்  பத்ம  விருது வென்றோருக்கு பாராட்டு விழா : அஜீத் வரவில்லை</title>
		<link>https://patrikai.com/ajith-did-not-attend-the-rajbhavan-function-for-padma-awardees/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Feb 2025 01:41:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Ajith and Ashwin]]></category>
		<category><![CDATA[function]]></category>
		<category><![CDATA[Padma awardees]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[அஜித் மற்றும்  அஸ்வின்]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை. பத்ம விருது பெற்றோர்]]></category>
		<category><![CDATA[விழா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319544</guid>

					<description><![CDATA[சென்னை ஆளுநர் மாளிகையில் பத்ம விருது வென்ற தமிழகத்தை சென்ற்ந்த 13 பேருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு அஜீத் மற்றும்  அஸ்வின் வரவில்லை. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் நாட்டின்ன் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.  இந்த விருது பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க வழங்கப்படுகிறது. கடந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் : ஆளுநர் மாளிகை விளக்கம்</title>
		<link>https://patrikai.com/raj-bhavan-explained-why-governor-left-tn-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jan 2025 11:25:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[explained]]></category>
		<category><![CDATA[Governor left]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டசபை]]></category>
		<category><![CDATA[விளக்கம்]]></category>
		<category><![CDATA[வெளியேறிய ஆளுநர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316374</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக சட்டசபையில்  இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். மேலும், சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர். , ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக கூடிய சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குலதெய்வ வழிபாட்டுக்கு தடையா ? ஆளுநர் மாளிகை விளக்கம்</title>
		<link>https://patrikai.com/rajbhavan-explained-about-the-speech-of-governor-regarding-family-god-worship/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 03:31:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[explained]]></category>
		<category><![CDATA[Family god worship]]></category>
		<category><![CDATA[governor speech]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[ஆளுநர் பேச்சு]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை]]></category>
		<category><![CDATA[குலதெய்வ வழிபாடு]]></category>
		<category><![CDATA[விளக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299583</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக ஆளுநர் குல தெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சொல்லவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டு விஷச்சாராயம் அருந்தி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து எதிர்கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை : புதிய விளக்கம்</title>
		<link>https://patrikai.com/rajbhavan-explained-that-no-permission-wass-given-gor-annamalai-case-by-governor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 11:27:22 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[Governor]]></category>
		<category><![CDATA[no permission]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை வழக்கு]]></category>
		<category><![CDATA[அனுமதி அளிக்கவில்லை]]></category>
		<category><![CDATA[ஆளுநர்]]></category>
		<category><![CDATA[ஆளுநர் மாளிகை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1295634</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக பாஜக டலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வரும் 27 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்</title>
		<link>https://patrikai.com/congress-to-protest-at-rajbhavan-on-27th/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jan 2024 02:58:06 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Coming 27th]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் ஆளுநர் மாளிகை]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வரும் 27]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283185</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வரும் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய விடுதலை போராட்டத்திற்காகச் சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.</title>
		<link>https://patrikai.com/governors-office-complaint-stating-the-number-of-people-who-threw-petrol-bombs-at-raj-bhavan-as-one-to-two-is-completely-untrue-dgp/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Oct 2023 16:37:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[DGP]]></category>
		<category><![CDATA[Guindy]]></category>
		<category><![CDATA[Police]]></category>
		<category><![CDATA[Rajbhavan]]></category>
		<category><![CDATA[RN Ravi Governor]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1273593</guid>

					<description><![CDATA[ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் நேற்று நடைபெற்ற பெட்ரோல் பாட்டில் வீச்சில் தொடர்புடைய கருக்கா வினோத் என்ற தொடர் குற்றவாளி சம்பவ இடத்திலேயே தமிழக காவல்துறையினரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
