<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rajasthan &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/rajasthan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 26 Dec 2025 08:00:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Rajasthan &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ராஜஸ்தானில் மதக்கலவரம் : ஜெய்ப்பூரில் இணைய சேவை முடக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/communal-clashes-in-rajasthan-internet-services-suspended-in-jaipur/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2025 08:00:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Chomu]]></category>
		<category><![CDATA[Chomu Town]]></category>
		<category><![CDATA[Communal clashes]]></category>
		<category><![CDATA[Communal Clashes in Rajasthan: Internet Services Suspended in Jaipur]]></category>
		<category><![CDATA[Communal tension]]></category>
		<category><![CDATA[Jaipur]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தானில் மதக்கலவரம் : ஜெய்ப்பூரில் இணைய சேவை முடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339932</guid>

					<description><![CDATA[ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது. சோமுவில் உள்ள பேருந்து நிலையம் அருகே மசூதிக்கு வெளியே சாலையோரத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உள்ளூர் நிர்வாகம் முடிவெடுத்தது. இது தொடர்பாக இரண்டு மதத்தினரிடையே மோதல் எழுந்ததால், சம்பந்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பரஸ்பர ஒப்பந்தம் எட்டப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>SIR பணியில் ஈடுபட்டிருந்த BLO மாரடைப்பால் மரணம்&#8230; ராஜஸ்தான் சம்பவம்&#8230;</title>
		<link>https://patrikai.com/blo-on-sir-duty-dies-of-heart-attack-rajasthan-incident/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 11:07:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BLO on SIR duty dies of heart attack... Rajasthan incident...]]></category>
		<category><![CDATA[heart attack]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[SIR]]></category>
		<category><![CDATA[SIR பணியில் ஈடுபட்டிருந்த BLO மாரடைப்பால் மரணம்... ராஜஸ்தான் சம்பவம்...]]></category>
		<category><![CDATA[Voter list]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338611</guid>

					<description><![CDATA[ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) புதன்கிழமை காலை மாரடைப்பால் இறந்தார். இந்த சம்பவத்திற்கு அவரது குடும்பத்தினர் SIR பணியே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். நவம்பர் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் நான்கு BLOக்கள் தற்கொலை/மாரடைப்பால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தானின் சேவ்தி குர்தில் உள்ள அரசுப் பள்ளியில் கிரேடு-3 ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஹரிராம் என்ற ஹரி ஓம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராஜஸ்தானில் பயங்கரம்: அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி! பிரதமர் மோடி வருத்தம்</title>
		<link>https://patrikai.com/horror-in-rajasthan-6-students-killed-as-government-school-roof-collapses-prime-minister-modi-expresses-grief/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 08:25:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[6 students killed]]></category>
		<category><![CDATA[government school roof collapses]]></category>
		<category><![CDATA[Horror in Rajasthan]]></category>
		<category><![CDATA[Prime Minister Modi expresses grief]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[school mishap at Jhalawar]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332965</guid>

					<description><![CDATA[ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம்  மேற்கூரை இடிந்து விழுந்து   பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான மாணவர்கள காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.  ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை 8.30 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்தது என்பது பொய் : ராஜஸ்தான் ஆளுநர்</title>
		<link>https://patrikai.com/rajasthan-governor-says-jodha-and-akbar-marriage-is-fake/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 30 May 2025 11:36:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[false story]]></category>
		<category><![CDATA[Governor]]></category>
		<category><![CDATA[Jodha - Akbar marriage]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[பொய்க்கதை]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான் ஆளுநர்]]></category>
		<category><![CDATA[ஜோதா - அக்பர் திருமணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328181</guid>

					<description><![CDATA[உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும், இடையில் திருமணம் நடைபெற்றதாக சரித்திரத்தில் உள்ளது.  இந்த சரித்திரக் கதையின் அடிப்படையில் பல நாட்டுப்புறஒபாடல்கள் வடநாட்டில் இயற்றப்பட்டுள்ளன,  அது மட்டுமின்றி இது குரித்து  திரைப்படமும் வந்துள்ளத, இந்நிலையில் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே, “ஜோதாவும், அக்பரும் திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர். அவர்களின் கதையை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;சிந்தூர்&#8217; &#8216;துப்பாக்கிரவை&#8217;யாக மாறினால் என்ன நடக்கும் என்பதை 22 நிமிட சக்கரவியூக தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியதாக மோடி பேச்சு</title>
		<link>https://patrikai.com/pakistan-realized-what-would-happen-if-sindoor-turned-into-gunpowder-through-a-22-minute-strategic-attack-modis-speech/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 22 May 2025 10:12:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bikaner]]></category>
		<category><![CDATA[Chakravyugh]]></category>
		<category><![CDATA[gunpowder]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pakistan realized what would happen if sindoor turned into gunpowder through a 22-minute strategic attack: Modi's speech]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[PM Modi in rajasthan]]></category>
		<category><![CDATA[pm modi on operation sindoor]]></category>
		<category><![CDATA[pm modi on pahalgam attack]]></category>
		<category><![CDATA[PM modi on pakistan]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[Prime Minister Narendra Modi]]></category>
		<category><![CDATA[Prime Minister Narendra Modi in bikaner]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[Sindoor]]></category>
		<category><![CDATA[Terror attack]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327385</guid>

					<description><![CDATA[ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத போரில் பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்காத ஆப்கானின் தாலிபான் நிர்வாகம் ஆகிய இரண்டு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளன. இதையடுத்து பயங்கவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இல்ல, நமக்கு சரியா விளங்கல..</title>
		<link>https://patrikai.com/no-we-dont-understand/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 20 May 2025 17:17:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[Anuradha Paswan]]></category>
		<category><![CDATA[Bhopal]]></category>
		<category><![CDATA[Looteri Dulhan]]></category>
		<category><![CDATA[looteri dulhan arrested]]></category>
		<category><![CDATA[Looteri Dulhan case]]></category>
		<category><![CDATA[looteri Dulhan gang]]></category>
		<category><![CDATA[Madhya Pradesh]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[Rajasthan Looting]]></category>
		<category><![CDATA[Sawai Madhopur]]></category>
		<category><![CDATA[sawai madhopur police]]></category>
		<category><![CDATA[Sawai Madhopur Police News]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<category><![CDATA[woman cheats man]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327189</guid>

					<description><![CDATA[இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும் ஏழே மாதங்களில்.. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் என சூறாவளியாய் சுழன்று ஆண்களை வீழ்த்தியிருக்கிறார். மணம் முடிந்து அதிகபட்சம் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை &#8216;குடும்பம்&#8217; நடத்திவிட்டு பணம் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் எஸ்கேப். பெரும்பாலான திருமணங்கள் அவசர கதியில் நடத்தப்பட்டாலும் சந்தேகம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்</title>
		<link>https://patrikai.com/curfew-implemented-at-jaisamar-cty-of-rajasthan-state/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 10 May 2025 11:45:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Curfew]]></category>
		<category><![CDATA[Jaisalmar]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[war tension]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு உத்தரவு]]></category>
		<category><![CDATA[போர் பதற்றம்]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஜெய்சால்மர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326522</guid>

					<description><![CDATA[ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அந்த உத்தரவின்படி, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா &#8211; பாகிஸ்தான் போர் : விமான நிலையங்கள், பள்ளிகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/india-pakistan-war-after-airports-schools-train-services-in-rajasthan-affected/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 09 May 2025 07:03:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[India - Pakistan War]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[war]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326464</guid>

					<description><![CDATA[இந்தியா &#8211; பாகிஸ்தான் இடையே மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக எல்லையோர மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் பார்மர், முனபாவ் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராஜஸ்தான் மற்றும்  டெல்லிக்கு சிறப்பு ரயில் சேவை</title>
		<link>https://patrikai.com/special-trains-to-delhi-and-rajastab/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 02:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[Special trains]]></category>
		<category><![CDATA[சிறப்பு ரயில்கள்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324729</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்ம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மதுரையில் இருந்து பகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் ராஜஸ்தான் பகத் கி கோதியில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடி தான் எனக்கு பிடித்த நடிகர் என்று ராஜஸ்தான் முதல்வர் கூறியதை அடுத்து காங்கிரஸ் நையாண்டி</title>
		<link>https://patrikai.com/congress-mocks-rajasthan-cm-for-calling-modi-his-favourite-actor/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 08:16:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321452</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடியை தனது &#8216;பிடித்த நடிகர்&#8217; என்று அழைத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. ஜெய்ப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் சர்மாவிடம், &#8216;உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?&#8217; என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் சற்றும் தயங்காமல் &#8220;நரேந்திர மோடி&#8221; என்று புன்னகையுடன் பதிலளித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
