ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கச் சதி..
கொரோனா உச்சத்தில் ஏறத்தொடங்கிய மார்ச் மாதக்கடைசியில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது.
இப்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க ரகசிய முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைமை...
ஜெய்ப்பூர்
கொரோனா பாதிப்பினால் அவதிப்படும் விவசாயிகள் நலனுக்காக ராஜஸ்தான் அரசு விளை பொருள் அடமானக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்றாகும். அம்மாநிலத்தில்...
ஜெய்ப்பூர்
மாணவர்கள் இலவசக் கல்வி பெறப் பெற்றோரின் வருமான வரம்பு ரூ. 1 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக ராஜஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது.
கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு இலவசக்...
ஆயிரம் நோயாளிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரின் அசராத உழைப்பு..
"நான் இந்த ஆம்புலன்ஸ்லயே தான் தூங்குறேன். தெருக்குழாய்ல தான் குளிக்கிறேன். நான் வேலை செய்ற டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிடல்ல அவங்களே நான் சாப்பிடுதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி...
டில்லி
கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி 3678 பேர் சோதிக்கப்பட்டதில் 28...
டில்லி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 வயது சுமன் ராவ் இந்த வருடத்த்தின் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் இந்திய அழகிப்போட்டி நடைபெற்று அதில் அந்த வருடத்துக்கான அழகியை தேர்வு செய்வது வழக்கமாகும்....
ஜெய்ப்பூர்
காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் துயர் தீர்க்க முழு அளவில் முயற்சிகளை மேற்கொள்ளும் என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ்...