ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக் கொலை : ராஜஸ்தானில் முழு அடைப்பு
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேவா தலைவர் சுட்டுக கொல்லப்பட்டதை அடுத்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த சுக்தேவ் சிங் கொஹமெதி…