<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rainwater drainage works &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/rainwater-drainage-works/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 15 Sep 2023 07:43:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Rainwater drainage works &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை</title>
		<link>https://patrikai.com/penalty-for-contractors-who-do-not-carry-out-the-rainwater-drainage-works-work-properly-chennai-corporation-warns/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 07:43:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai Corporation warns]]></category>
		<category><![CDATA[Penalty for contractor]]></category>
		<category><![CDATA[Rainwater drainage works]]></category>
		<category><![CDATA[ஒப்பந்ததாரருக்கு அபராதம்]]></category>
		<category><![CDATA[சென்னை மாநகராட்சி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[மழைநீர் வடிகால் பணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1269832</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மிதப்பதை தடுக்க திமுக அரசு 2021ம் ஆண்டு  பதவி ஏற்றதும் முன்னுரிமை கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக,  சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி.மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 300 கி.மீ நீளத்திற்கு மேல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>3வது ஆண்டாக தொடரும் மழைநீர் வடிகால் பணிகள் &#8211;  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் ஆய்வு&#8230;</title>
		<link>https://patrikai.com/rainwater-drainage-works-going-on-3rd-year-chief-minister-stalin-today-again-inspection/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Aug 2023 04:30:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[Rainwater drainage works]]></category>
		<category><![CDATA[Stalin inspection]]></category>
		<category><![CDATA[மழைநீர் வடிகால் பணிகள்]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின் ஆய்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267971</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பணிகள் 3வது ஆண்டாக தொடர்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னையில், 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மழைநீர் வடிகால் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 3வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இதுவரை,   மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆட்சியர்களுடனான வாராந்திர ஆலோசனைக் கூட்டம், மழைநீர் வடிகால் பணிகளை முடிக்ககெடு! தலைமைச் செயலாளர்  அதிரடி</title>
		<link>https://patrikai.com/weekly-consultation-meeting-with-collectors-complete-rainwater-drainage-works-chief-secretary-shivdas-meena-action/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Aug 2023 05:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Secretary Shivdas Meena]]></category>
		<category><![CDATA[Rainwater drainage works]]></category>
		<category><![CDATA[Weekly consultation meeting]]></category>
		<category><![CDATA[தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா]]></category>
		<category><![CDATA[மழைநீர் வடிகால் பணிகள்]]></category>
		<category><![CDATA[வாராந்திர ஆலோசனை கூட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1264924</guid>

					<description><![CDATA[சென்னை: ஆட்சியர்களுடனான வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, சென்னையில்  மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கெடு விதித்தும் உத்தரவிட்டு உள்ளார். வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிக்கால் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமை பெறும்! மேயர் பிரியா நம்பிக்கை&#8230;.</title>
		<link>https://patrikai.com/rainwater-drainage-works-in-chennai-will-be-completed-by-september-15-mayor-priya-hope/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jul 2023 05:11:16 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[mayor priya]]></category>
		<category><![CDATA[Rainwater drainage works]]></category>
		<category><![CDATA[மழைநீர் வடிகால் பணிகள்]]></category>
		<category><![CDATA[மேயர் பிரியா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261814</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமையாக முடிவடையும் என  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி தெரிவித்து உள்ளார். மழைக்காலத்தின்போது வெள்ளத்தில் மிதக்கும் சென்னையை சரிசெய்ய திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் 300 கோடி  மதிப்பில் சென்னையில் புதிதாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி. மீ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
