<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Railways &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/railways/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 01 Jun 2025 11:33:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Railways &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/indian-railways-advises-passengers-to-wear-face-masks-as-covid-19-cases-rise/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jun 2025 11:33:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Coronavirus]]></category>
		<category><![CDATA[Covid]]></category>
		<category><![CDATA[Covid19]]></category>
		<category><![CDATA[Face mask]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[Mask]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328289</guid>

					<description><![CDATA[கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பம், மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் பல்வேறு மண்டல ரயில்வே பிரிவுகள், பயணிகள் தங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரயில்களில் ATM வசதி&#8230; இந்திய ரயில்வே புதிய முயற்சி&#8230; பயணவழி செலவுக்கு இனி கவலையில்லை&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/atm-facility-in-trains-indian-railways-new-initiative-no-more-worries-about-travel-expenses/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Apr 2025 15:05:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ATM in Train]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[Mumbai - Thane]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324466</guid>

					<description><![CDATA[இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே தனது 172வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சோதனை அடிப்படையில் ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. மும்பை-மன்மத் &#8216;பஞ்சவதி எக்ஸ்பிரஸ்&#8217; ரயிலில் சோதனை அடிப்படையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய ரயில்வேயின் மும்பை தலைமையகம், [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2025/04/atm.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>2026 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்</title>
		<link>https://patrikai.com/railways-to-be-100-electrified-by-2026-minister-ashwini-vaishnav/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 13:08:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ashwini vaishnav]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Railways to be 100% electrified by 2026: Minister Ashwini Vaishnav]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320245</guid>

					<description><![CDATA[இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர் ம.பி. மாநிலத்திற்கும் ரயில்வேக்கும் இடையிலான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவரை, ரயில் பாதையின் 97 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இது 100 சதவீதமாக இருக்கும் என்று அவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரயில்வே நிலத்தில் கன்டெய்னர் ரயில் முனையங்களை அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள் இரயில்வே அமைச்சகம் வெளியீடு&#8230;</title>
		<link>https://patrikai.com/ministry-of-railways-issues-guidelines-for-establishing-exclusive-container-rail-terminals-on-ir-land/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Nov 2024 07:10:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Container]]></category>
		<category><![CDATA[Container Terminal]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312771</guid>

					<description><![CDATA[கன்டெய்னர் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரயில்வே நிலத்தில் பிரத்யேக கன்டெய்னர் ரயில் முனையங்களை அமைக்க புதிய கொள்கை வழிகாட்டுதல்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த டெர்மினல்கள் கன்டெய்னர் கையாளுதலை நெறிப்படுத்தவும் நெட்வொர்க் முழுவதும் செயல்திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்படும். புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு ரயிலுக்கு ரூ. 80,000, அணுகல் கட்டணமாக விதிக்கப்படும். டெர்மினல்களில் கொள்கலன் சேமிப்புக் கட்டணம் ஒரு நாளைக்கு இருபது அடிக்கு சமமான யூனிட்டுக்கு (TEU) ரூ. 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நாற்பது அடி சமமான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/railway-plans-to-run-extra-special-trains-for-diwali/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 11:19:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Diwali]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Special trains]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309121</guid>

					<description><![CDATA[தீபாவளி பண்டிகைக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடஇந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பெருமளவில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுப்படுகிறார்கள். இதன் காரணமாக ரயில்வே துறை பல்வேறு மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் அதற்கான முன்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரயில்வேயில் பணிபுரிந்தவர் தற்போது எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் பணிபுரிவதாக வெளியான LinkedIn பதிவு&#8230; சமூகவலைத்தளத்தில் வைரல்&#8230;</title>
		<link>https://patrikai.com/sanjeev-sharma-a-mechanical-engineer-from-iit-roorkee-worked-in-indian-railways-shifted-to-spacex-for-next-level-linkedin-profile-goes-viral/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 10:43:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[நெட்டிசன்]]></category>
		<category><![CDATA[IIT Roorkee]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[LinkedIn]]></category>
		<category><![CDATA[Linkedin profile]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sanjeev Sharma]]></category>
		<category><![CDATA[SpaceX]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309114</guid>

					<description><![CDATA[இந்திய ரயில்வேயில் பணிபுரிந்த ஒருவர் எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் தற்போது பணிபுரிவதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. வேலை தொடர்பான இடுகைகளை பகிர்ந்துகொள்ளும் சமூக ஊடகமான லிங்க்ட்இன் (LinkedIn)ல் சஞ்சீவ் சர்மா என்ற நபர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி உள்ளது. IIT Roorkee-யில் பட்டம் பெற்ற இவர் 1990 முதல் 2001 வரை இந்திய ரயில்வேயில் பொறியாளராக பல்வேறு நிலைகளில் வேலை பார்த்துள்ள பின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம்பெற்ற இவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் ஆரம்பம்&#8230; வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும்&#8230;</title>
		<link>https://patrikai.com/daytime-intercity-train-from-trichy-to-chennai-via-thanjavur-will-start-from-today-will-run-5-days-a-week/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 05:55:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Intercity Express]]></category>
		<category><![CDATA[Intercity train]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Southern Railway]]></category>
		<category><![CDATA[Tambaram]]></category>
		<category><![CDATA[Thanjavur]]></category>
		<category><![CDATA[train]]></category>
		<category><![CDATA[Train Timing]]></category>
		<category><![CDATA[Trichy]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308542</guid>

					<description><![CDATA[திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு திங்கள்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 5 நாட்களில் பகல்நேர இன்டர்சிட்டி ரயிலை தெற்கு ரயில்வே இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ரயில் இன்று தஞ்சாவூர் வந்த போது தஞ்சை ரயில் நிலையத்தில் தஞ்சை எம்.பி முரசொலி தலைமையில் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருச்சி &#8211; சென்னை தாம்பரம் இடையிலான இந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மூன்று மாத காலம் சோதனை ஓட்டமாக திருச்சியில் அதிகாலை 5.35 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டம் : ரயில்வே அமைச்சர் தகவல்</title>
		<link>https://patrikai.com/indian-railways-to-run-nearly-6000-special-trains-this-festive-season-union-railway-minister-ashwini-vaishnava/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Sep 2024 09:42:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Ayudha Pooja]]></category>
		<category><![CDATA[Chath Puja]]></category>
		<category><![CDATA[Deepavali]]></category>
		<category><![CDATA[Diwali]]></category>
		<category><![CDATA[Durga Pooja]]></category>
		<category><![CDATA[Durga Puja]]></category>
		<category><![CDATA[Indian Railway]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Special trains]]></category>
		<category><![CDATA[ஆயுத பூஜை]]></category>
		<category><![CDATA[உத்தரபிரதேசம்]]></category>
		<category><![CDATA[சத்]]></category>
		<category><![CDATA[சத் திருவிழா]]></category>
		<category><![CDATA[சத் பூஜை]]></category>
		<category><![CDATA[சாத் பூஜை]]></category>
		<category><![CDATA[தீபாவளி]]></category>
		<category><![CDATA[துர்கா பூஜை]]></category>
		<category><![CDATA[பீகார்]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்காளம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307386</guid>

					<description><![CDATA[ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்கள் வடமாநிலங்கள் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளாகும். அக்டோபர் 9ம் தேதி துர்கா பூஜை துவங்கும் நிலையில் அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நவம்பர் 7 மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு&#8230; ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/vinesh-phogat-bajrang-punia-resignation-accepted-railway-announced/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Sep 2024 09:12:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bajrang Punia]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[Haryana]]></category>
		<category><![CDATA[Indian Railway]]></category>
		<category><![CDATA[Julana]]></category>
		<category><![CDATA[Julana constituency]]></category>
		<category><![CDATA[Northern Railway]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Resignation]]></category>
		<category><![CDATA[Vinesh Phogat]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305839</guid>

					<description><![CDATA[மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் 6 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின் ராஜினாமாக்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தகுதியான அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வடக்கு ரயில்வே அறிவித்தது. போகட் மற்றும் புனியா இருவரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர், அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடி ஆட்சியில் &#8216;ரயில் பயணம்&#8217; தண்டனையாகிவிட்டது : ராகுல் காந்தி</title>
		<link>https://patrikai.com/rail-travel-has-become-a-punishment-under-modi-regime-rahul-gandhi/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Apr 2024 13:34:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Indian Railways]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Modi government]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[travel]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1293264</guid>

					<description><![CDATA[மோடி ஆட்சியில் &#8216;ரயில் பயணம்&#8217; தண்டனையாகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாதாரண ரயில்களை குறைத்து &#8216;எலைட் ரயில்களை&#8217; மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் ஒவ்வொரு வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். “தனது கொள்கைகளால் ரயில்வே துறையை நாசமாக்கி திறமையற்ற அரசு என மோடி அரசு நிரூபித்து வருவதுடன் அதை தனது நண்பர்களுக்கு விற்க காரணத்தை உருவாக்கி வருகிறது. இந்த திறமையற்ற அரசால் ரிசர்வ் செய்யப்பட்டவர்களுக்கு கூட ரயிலில் இருக்கைகள் கிடைப்பதில்லை, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
