டில்லி
விரைவில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு மத்திய அரசு மின் வாகனங்கள் பயன்பாட்டுக்கு அதிக முயற்சிகள் செய்து வருகின்றது. ...
ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள டோன்னர்ஸ்-பெர்கர்-புருக்கே ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....
டில்லி
இனி ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் விற்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து ரயில் நிலையங்களிலும், பிஸ்கட், சிப்ஸ் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள், புத்தகங்கள் போன்றவை விற்கும்...
மதுரை
தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமான மதுரை ரயில் நிலையத்து ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை ரயில் நிலையம் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும் இங்கிருந்து...
சென்னை
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
தற்போது சென்னை மாநகரில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. அதே வேளையில் நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகையில் அடர்த்தி அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனால்...
ஜாம்ஷெட்பூர்
ஜாம்ஷெட்பூர் ரெயில் நிலையத்தில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டுள்ளார்.
ஜாம்ஷெட்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு பெண் பயணி தனது மூன்று வயது மகளுடன் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவர் கண் விழித்த போது அந்தக்...
சென்னை:
கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தின.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை...
குற்றம் கடிதல்: 3
இந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி தயார் நிலையில் காத்திருக்கும். ரயில்களும் பேருந்துகளும்...
நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு. முகநூலில் "நண்பன் கோபி" (Nanban Gopi) ...
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
அவரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுவாதி. சூளைமேட்டைச்...