தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என் ஐ ஏ சோதனை
சென்னை தமிழகத்தில் சென்னை,கோவை திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பிறநாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனர் என…
சென்னை தமிழகத்தில் சென்னை,கோவை திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பிறநாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனர் என…
திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள…
சென்னை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராஜ எ.வ.வேலு பதவியில்…
சென்னை ஏற்கனவே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக மாவட்டச் செயலர் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். ஆரம்பாக்கத்தில்…
திண்டுக்கல் இன்று 2 ஆம் நாளாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்று அமலாக்கத்துறையினர் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை…
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி நகர் சத்யா இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த…
சென்னை அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில்…
சென்னை இன்று அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…
சென்னை இன்று காலை முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சை…
தூத்துக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் எனப் பொதுமக்கள்…