Tag: Rahul

2 கோடி கையெழுத்துடன் ஜனாதிபதியிடம் இன்று மனு வழங்குகிறார், ராகுல் காந்தி

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் ராகுல் காந்தி இன்று ஜனாதிபதியிடம் மனு வழங்க உள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி…

கட்சி விரும்பினால் தலைவர் பதவி ஏற்க தயார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: கட்சி விரும்பினால் தலைவர் பதவியை ஏற்று கொள்ளத்தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அதிருப்தி…

விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் தொலைக்காட்சிகளில் பொய்யான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமையை வழங்க…

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக…

விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும்…

விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

பிறந்தநாளன்று தனது பாட்டியை நினைவுகூர்ந்த ராகுல்காந்தி…

புதுடெல்லி: இந்திரா காந்தியின் பிறந்த தினத்தன்று, தனது அன்பான பாட்டியை அரிய புகைப்படங்களுடன் ராகுல்காந்தி கூர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை…

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்- ராகுல்காந்தி மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான…

பெரும் கூட்டணிக்கே பிஹார் மக்கள் வாக்களிப்பார்கள்- ராகுல் காந்தி

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார். அராரியாவில் நடந்த…

மோடிக்கு ஓட்டு போட்டு தவறு செய்து விட்டீர்கள்: ராகுல்

பாட்னா: பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் வாக்காளர்கள் மோடி மற்றும் நிதிஷுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டதாகவும், அதனை திருத்திக்கொள்ளுமாறும் கூறினார். மூன்றாம் கட்ட தேர்தல்…