‘ஸ்ரீராம்’ என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி
புதுடெல்லி: ஸ்ரீராம் என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி…
புதுடெல்லி: ஸ்ரீராம் என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி…
புதுடெல்லி: இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல்…
புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி…
அமேதி: கொரோனா தொற்றுநோயின் போது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிமையில் இருக்கும்போது தொற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 கிட் மருந்துகளை அனுப்பியுள்ளார். முன்னதாக,…
“தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்…
புதுடெல்லி: கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…
புதுடெல்லி: மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாவல் விடுத்துள்ளார். கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும்…
புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் மிதக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி, புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டமான விஸ்டாவை மட்டுமே பார்க்கிறார் என்று…
டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி…