கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் மத்திய அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும்…