அரசு வேலைக்கு லஞ்சமாக நிலம்: பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு ஜாமின்!
டெல்லி: அரசு வேலைக்கு லஞ்சமாக நிலத்தை பெற்ற வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தர விட்டு உள்ளது.…