காஷ்மீர்:
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன்....
அந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா?
அந்தமான் தீவுக்கூட்டங்கள் சிலவற்றில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.
அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தீவில் ‘ஜாரவா’’ எனப்படும் பழங்குடியினர் உள்ளனர்.
பல்கி பெருகி இருந்த ‘ஜாரவா’ மக்களின் ஜனத்தொகை நாளாவட்டத்தில் படிப்படியாகக் குறைந்து...
தாலி கட்டியதும் ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை..
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், விருதுநகரில் உள்ள ஆர்.ஆர்.பகுதியைச் சேர்ந்த பானு என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாகத் திருமணம் தள்ளிக்கொண்டே போனது.
தற்போது ஊரடங்கு...
கழிப்பறையில் தனிமை கூலித்தொழிலாளிக்கு கொடுமை ..
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள சரஸ்வதிபூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கலியா பந்தானி.
அருகே உள்ள கிராமத்துக்குக் கூலி வேலை பார்ப்பதற்காகச் சென்றிருந்த பந்தானி, சில நாட்களுக்கு முன் சொந்த...
சென்னை:
துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின....
இறந்த மகனைக் கட்டி அழ முடியாத மருத்துவமனை ஊழியர்..
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான வார்டில் ஊழியராக பணியாற்றி வந்தவர், மனீஷ் குமார் தியாகி.
14 நாட்கள் கொரோனா வார்டில் பணியாற்றிய...
சென்னை
துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் நள்ளிரவு வந்து...
டெஹ்ராடூன்:
வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர்கள், உள்ளிட்ட 15 சுகாதார ஊழியர்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள...
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து திரும்பி வந்த போது ஓசூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மே மாதம் 17 ஆம் தேதி வரை இரண்டாம் முறையாக ஊரடங்கு...
கிருஷ்ணகிரி
கொரோனா அச்சம் காரணமாகக் கிருஷ்ணகிரி நகரம் தனிமைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி நகரில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
இதனால் கிருஷ்ணகிரி பச்சைப்பகுதியாக விளங்கி வந்தது.
விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்தார்.
அவருக்கு...