<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>PWD Office. Employees &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/pwd-office-employees/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 24 Jun 2025 10:57:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>PWD Office. Employees &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் : ஊழியர்கள் கைது</title>
		<link>https://patrikai.com/puducherry-pwd-office-employees-arrested-for-protesting/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jun 2025 10:57:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[PWD Office. Employees]]></category>
		<category><![CDATA[அலுவலகம்]]></category>
		<category><![CDATA[ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<category><![CDATA[பொதுப்பணித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330260</guid>

					<description><![CDATA[புதுச்சேரி புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அலுவலகம் மீது தக்காளி வீசி ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்கல் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை.  இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
