Tag: Punjab

சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமரீந்தர்சிங் பேட்டி

புதுடெல்லி: சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் தெரிவித்தார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக முன்னாள்…

பஞ்சாப் : ஆம் ஆத்மி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்

சண்டிகர் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டில்லியில் தற்போது…

பஞ்சாப் : பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயக்கம் நிறுத்தம்

சண்டிகர் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயங்க தொடங்கி சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா…

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சண்டிகர் பஞ்சாபில் நேற்று முதல் தொடங்கிய 18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களால் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர் நாடெங்கும் மூன்றாம் கட்ட கொரோனா…

பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி மறைவு…!

சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் இன்று காலமானார். பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பச்சன் கவுர்.…

டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது. நாடு…

கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாப்: பஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யபட்டுள்ளார். கோவிட் -19 தடுப்பூசிக்கான பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் சோனு…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 4 பேர், 36 பேர் மீட்பு

லூதியானா: பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள லூதியானா நகரத்தில் இந்த விபத்து அரங்கேறி உள்ளது. 2 அடுக்குள்ள…

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மார்ச் 31ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து…