ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி அரசு விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாளான பிப்ரவரி 5-ந்தேதி அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ்…