காஷ்மீரில் போராட்டம் : ஃபரூக் அப்துல்லாவின் சகோதரியும் மகளும் கைது.
ஸ்ரீநகர் விதி எண் 370 நீக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
ஸ்ரீநகர் விதி எண் 370 நீக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
கரீம்நகர் தங்களை அரசியல்வாதிகள் வரி ஏய்ப்பு செய்யும் மாஃபியாக்கள் என விமர்சித்ததால் கிரானைட் தொழிலதிபர்கள் மூன்று நாள் தொழிலகங்களை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய கிரானைட்…
டில்லி சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் தூக்கிடும் போது சாவர்க்கர் மவுனமாக இருந்ததாக நேஷனல் ஹெரால்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாநகராட்சி 100% சொத்து வரியை உயர்த்தியதை எதிர்த்து 3000 தொழிற்கூடங்களை மூடி போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் கோவை…
கொல்கத்தா ஸொமடோ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோ…
கொல்கத்தா உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோவின் கொல்கத்தா ஊழியர்கள் பன்றிக் கறி மட்டும் மாட்டுக் கறியை வழங்க மறுத்துள்ளனர். பாஜக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு…
டில்லி: விவசாய நிலையில், மின்கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் போக்குவரத்து நகரில் 100-க்கும்…
சேலம் இரும்பாலயை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஆலை தொழிலாளர்கள் தரப்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தபட்டு வருகிறது. சேலம் இரும்பாலை, கடந்த 1981ல் இந்திராகாந்தி…
திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர், வலங்கைமான், திரைத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய…