விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள்...
டில்லி
ஊழியர் தொழிற்சங்க எதிர்ப்பால் செண்டிரல் எலக்டிரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது. அவ்வகையில் ஏற்கனவே...
டில்லி
மக்களவையில் தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார்.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில்...
சென்னை
பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பவளவிழா நடந்தது. ...
டெல்லி: ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயம் ஆகாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார்,
டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடல்...
டில்லி
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது.
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து அந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்ப்பின்...
வாஷிங்டன்
பொதுத்துறை வங்கிகளை இந்திய அரசு தனியார் மயமாக்குவது மிகவும் தவறான செயல் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில்...
விசாகபட்டினம்:
ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விஎஸ்பி ஆலையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
சென்னை: வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
காப்பீட்டுத் துறையில் 74% அன்னிய முதலீடுக்கு அனுமதி...
சென்னை
நீலகிரி மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் தனியார் வசமாக்கப்பட்டதாக வெளியான செய்திக்குத் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மலைகளின் அரசி என புகழப்படும் ஊட்டிக்கு நீராவி மூலம் இயங்கும்...