சென்னை:
தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி...
டில்லி
ஊழியர் தொழிற்சங்க எதிர்ப்பால் செண்டிரல் எலக்டிரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது. அவ்வகையில் ஏற்கனவே...
சென்னை
வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் எங்கும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், கடந்த செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டு...
சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது.
நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ...
சென்னை:
ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.
திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக, இதனை கண்டித்து டிசம்பர் 9ம்...
சென்னை
கடும் மழை காரணமாக இன்று முதல் நடக்க இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய வாய்மொழித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக் ஆணையம் (டி என் பி...
புதுச்சேரி
நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச் முதல் நாடெங்கும் அனைத்துப் பள்ளிகளும்...
திஸ்பூர்
இன்றைய ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதி போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள்...
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடபெற்ற நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களில் மட்டும் வெற்றி...
டில்லி
இந்த மே மாதம் நடைபெற உள்ள அனைத்து எழுத்துப் பூர்வமான தேர்வுகளையும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலக அளவில் தினசரி...