Tag: positive

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ?

சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…

அழகிய பெண் குழந்தையை பெற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்…

அவுரங்காபாத்: மும்பையைச் சேர்ந்த 33 வயதான கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மும்பையின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்மணி…

தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக்…

கோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

டெல்லியில் 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு…

புது டெல்லி: டெல்லி கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆக…

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக…

விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ

விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி…

திரிபுராவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

திரிபுரா: திரிபுரா நேற்று தனது முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது. நோயாளி உதய்பூரைச் சேர்ந்தவர் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தகவல் தெரிவித்தார்.…

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

சென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…