சென்னை: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த, நடிகை குஷ்புக்கு பாஜக தேசிய குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த வருண்காந்தி, மேனகா...
சென்னை: கட்சி தொடங்கி, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக அறிவித்து வந்த ரஜினி, இன்று உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வர முடியவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் அறிவிப்புக்கு அரசியல் கட்சித்தலைவர்கள்,...
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டிய பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால்,...
நாகர்கோவில்:
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களியக்காவிளை எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு (பொன்னார்) தொடர்பு உள்ளதாக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை...
சென்னை:
மாநிலத் தலைவர் இல்லாமல் தத்தளிக்கும் தமிழக பாரதியஜனதா கட்சிக்கு பொறுப்பு தலைவர்களை 4 பேரை பாரதிய ஜனதா கட்சித் தலைமை அறிவித்து உள்ளது.
அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன், இல. கணேசன், வானதி...
சென்னை:
இடைத்தேர்தல் வெற்றிப் பரிசாக, தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி...
சென்னை:
நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்...
திருப்பூர்,
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது.கூட்டத்தில்...