சென்னை:
பொள்ளாச்சி பாலியல் தொடர்பான வழக்குகளை பெண் சிபிஐ அதிகாரிகளைக்கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் சென்னை உயர்...
கோவை:
சர்ச்சைக்குரிய வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளிப்படுத் திய கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுகாத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தொடக்கத்தில்...
சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஏப்ரல் 1ந்தேதி நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழக மக்களிடையே...
கோவை:
தமிழகத்தையே குலைநடுங்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோக்கள். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவனின் வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டுள்ளன.
இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டு...
டில்லி:
பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் அதிகமான பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி ...