Tag: Police

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பணம் பறிப்பு: பொதுமக்கள் அச்சம்

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை நகரில் நாள் தோறும் தனியாக நடந்து செல்பவர்களை…

பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி: போலீசார் தீவிர விசாரணை

புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மேனேஜரை போலீசார் தேடி வருகிறார்கள். புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி…

டாஸ்மாக் ஊழியர் மீது கொதுக்கும் எண்ணை ஊற்றிய கும்பல்: போலீசார் விசாரணை

மதுரை டாஸ்மாக் பாரில் தகராறு செய்து பணம் பறித்த கும்பல் ஊழியர் மீது, கொதிக்கும் எண்ணை ஊற்றிவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

காதலித்து பெண்ணை ஏமாற்றிய நபர்: திருமணத்திற்கு மறுத்ததால் கைது

காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள தாசரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மருதநாயகம். மில் தொழிலாளி.…

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாளக்காள். இவருக்கு மாரிச்சாமி என்பவருடன்…

புதுவையில் 15 வயது சிறுமியை சித்ரவதை செய்த தொழிலாளி கைது

ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன்…

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல்: இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக…

காதல் தோல்வி எதிரொலி: வாலிபர் ஒருவர் தற்கொலை

சென்னை அமைந்தகரையில் காதல் தோல்வி காரணமாக வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனி, ஏ பிளாக்கை சேர்ந்தவர்…

ராயப்பேட்டை அருகே ரூ. 23 லட்சம் பறிமுதல்: காவல்துறை விசாரணை

ராயப்பேட்டை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ. 23 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை கவுடியாமடம் சாலையில்…

முதியவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

முதியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மாநில மனித…