சென்னை: நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சைலேந்திரபாபு...
லக்கிம்பூர் கேரி
மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏறியதில் 4 பேர் உயிர் இழந்தனர். இதையொட்டி...
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட மனுவை ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் இந்தியாவில் ஜனநாயகம்...
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட ஜனாதிபதியிடம் மனு அளிக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் , காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு...
சென்னை:
கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற...
சேலம்:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுவரை 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் உள்பட 30 குழந்தைகள் விற்பனை...