<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Police complaint &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/police-complaint/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 25 Apr 2025 05:01:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Police complaint &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பஹல்காம் தாக்குதல் தொடர்பாக  அவதூறு பதிவு! சுந்தரவல்லி மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறையில் புகார்!</title>
		<link>https://patrikai.com/defamation-post-regarding-pahalgam-attack-bjp-womens-wing-files-police-complaint-against-sundaravalli/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 05:01:30 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP women's wing files]]></category>
		<category><![CDATA[Defamation post]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[regarding Pahalgam terrorist attack]]></category>
		<category><![CDATA[Sundaravalli!]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325195</guid>

					<description><![CDATA[கோவை: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக  அவதூறு பதிவு வெளியிட்ட சுந்தவல்லி உள்பட சிலர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத தளத்தில்,  சுற்றுலா சென்ற இந்துக்களை  பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த  தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மத்தியஅரசு, பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அத்துடன்,  பயங்கரவாதிகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது காவல்துறையிடம்  புகார்</title>
		<link>https://patrikai.com/police-complaint-to-andhra-deputy-cm-pawan-kalyan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Oct 2024 02:02:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Andhra deputy cm]]></category>
		<category><![CDATA[Pawan Kalyan]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[ஆந்திர துணை முதல்வர்]]></category>
		<category><![CDATA[காவல்துறை புகார்]]></category>
		<category><![CDATA[பவன் கல்யாண்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308278</guid>

					<description><![CDATA[ஐதராபாத் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது காவல்துறையிட புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர துணை முதல்வரும் பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் திருப்பதி கோவில் லட்டுவில் பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருந்ததாகவும், இந்த லட்டுகளை அயோத்திக்கும் அனுப்பி வைத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். பவன் கல்யாண் மீது பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.ஏ.பால் ஐதராபாத்தில் உள்ள பஞ்சா குட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை : போலீசில் புகார் அளித்த மகன்</title>
		<link>https://patrikai.com/intoxicated-father-fought-with-mother-and-son-gave-police-complaint/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Sep 2023 12:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[fought with wife]]></category>
		<category><![CDATA[Intoxicated father]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[son]]></category>
		<category><![CDATA[காவல்துறையிடம் புகார்]]></category>
		<category><![CDATA[குடிகார தந்தை]]></category>
		<category><![CDATA[மகன்]]></category>
		<category><![CDATA[மனைவியுடன் சண்டை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1268443</guid>

					<description><![CDATA[குடியாத்தம் தனது தாயிடம் குடிபோதையில் தக்ராறு செய்த தந்தையைக் குறித்து 13 வயது மகன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளான்.  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். தினமும் ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜாபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து மனைவி பரானாவிடம் போதையில் தகராறு செய்து உள்ளார்.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விஜய் வசந்த் மீது அவதூறு : நடவடிக்கை கோரி காவல்துறையிடம் மனு</title>
		<link>https://patrikai.com/police-complaint-given-to-take-action-against-bjp-for-spreading-false-msg-about-vijay-vasanth-mp/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jun 2023 02:26:20 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Actor Vijay]]></category>
		<category><![CDATA[defamation]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[Vijay Vasanth MP]]></category>
		<category><![CDATA[அவதூறுகள்]]></category>
		<category><![CDATA[காவல்துறையிடம் புகார்]]></category>
		<category><![CDATA[நடிகர் விஜய்]]></category>
		<category><![CDATA[விஜய் வசந்த் எம் பி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260379</guid>

					<description><![CDATA[மதுரை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலர் நல்லமணி மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், &#8220;அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளராக நான் பதவியில் உள்ளேன்.  சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மாணவர்களுக்குப் பரிசும், ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்வின் போது, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வீடியோ எடுத்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கிய பாஜக பிரமுகர்</title>
		<link>https://patrikai.com/bjp-functionary-snatched-cellphone-from-a-woman/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jun 2023 02:15:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP Functionary]]></category>
		<category><![CDATA[Cellphone snatching]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[woman]]></category>
		<category><![CDATA[காவல்துறை புகார்]]></category>
		<category><![CDATA[செல்போன் பறிப்பு]]></category>
		<category><![CDATA[டில்லி]]></category>
		<category><![CDATA[பாஜக பிரமுகர்]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1259519</guid>

					<description><![CDATA[டில்லி தன்னை வீடியோ எடுத்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கிய முன்னாள் பாஜக எம்பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் வசிக்கும் பாஜக முன்னாள் எம்.பி. விஜய் கோயல் வடக்கு டில்லியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார். கடந்த ஞாயிறு அன்று வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியிலுள்ள பூங்காவில் தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரச்சினை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த விஜய் கோயல் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பலர் தெருநாய்களுக்கு உணவளித்தல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி : திருவாவடுதுறை ஆதீனம் புகார்</title>
		<link>https://patrikai.com/police-complaint-givenn-by-thiruvavaduthurai-aathiinam-for-spreading-fake-news-in-social-media/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jun 2023 02:21:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Fake news]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[social media]]></category>
		<category><![CDATA[Thiruvavaduthurai aatheenam]]></category>
		<category><![CDATA[காவல்துறையிடம் புகார்]]></category>
		<category><![CDATA[சமூக வலத்தளங்கள்]]></category>
		<category><![CDATA[திருவாவடுதுறை ஆதீனம்]]></category>
		<category><![CDATA[போலியான செய்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1259381</guid>

					<description><![CDATA[திருவாவடுதுறை சமூக வலைத் தளங்களில் போலியான செய்தி வெளியானதாக திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மிகவும் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீன திருமடம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்துள்ளது.  ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் இந்த ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக இருந்து வருகிறார்.   நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற இவர் பிரதமரிடம் செங்கோலை வழங்கினார். நேற்று சமூக வலைத் தளங்களில் ஒரு போலியான செய்தி பகிரப்பட்டது.  அதில் செங்கோல் வழங்கிய நிகழ்வையும்  ஒடிசா ரயில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>200 சவரன் நகை கொள்ளை போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்&#8230;</title>
		<link>https://patrikai.com/aishwarya-rajinikanth-lodges-new-complaint-that-200-savaran-gold-jewels-were-missing/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Mar 2023 15:39:01 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Aishwarya]]></category>
		<category><![CDATA[Aishwarya Rajinikanth]]></category>
		<category><![CDATA[Dhanush]]></category>
		<category><![CDATA[Police complaint]]></category>
		<category><![CDATA[Rajinikanth]]></category>
		<category><![CDATA[Teynampet police]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255659</guid>

					<description><![CDATA[200 சவரன் நகை கொள்ளைபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள புதிய புகாரால் பரபரப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்பிலான நகைகள் காணாமல் போனதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தனது வீட்டில் வேலை செய்யும் மூன்று பேர் மீது சந்தேகம் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் புகாரின் பேரில் அவரது வீட்டில் வேலை செய்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
