<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>poisonous liquor &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/poisonous-liquor/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 11 Jul 2024 12:04:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>poisonous liquor &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கள்ளைக்குறிச்சி விஷச் சாராயம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு</title>
		<link>https://patrikai.com/case-requesting-for-cbi-enquiry-in-kallakkurichi-issue-is-postpoed/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jul 2024 12:04:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI enquiry]]></category>
		<category><![CDATA[hc]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[Postponed]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஒத்திவைப்பு]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[விஷ சாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300965</guid>

					<description><![CDATA[சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த வழக்கில் அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆனது.</title>
		<link>https://patrikai.com/so-far-65-died-at-kallakrchi-due-to-poisonous-liquor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 10:52:13 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[65 ஆக உயர்வு]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[increased to 65]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[பலி எண்ணிக்கை]]></category>
		<category><![CDATA[விஷசாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299938</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஆக்கியுள்ளது. மருத்த்வனமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விஷச்சாரய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை : நிர்ம்லா சீதாராமன்</title>
		<link>https://patrikai.com/nirmala-sitaraan-says-cbi-enqiry-is-needed-in-posonous-liquor-issue/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jun 2024 13:31:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CBI enquiry]]></category>
		<category><![CDATA[Nirmala Sitarama]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[நிர்மலா சீதாராமன்]]></category>
		<category><![CDATA[விஷச்சாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299481</guid>

					<description><![CDATA[டெல்லி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவி என் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாள்ர்களிடம், ”கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். விஷ சாராய விவகாரத்தில் தி.மு.க.விற்கு தொடர்பு உள்ளதால் முறையாக விசாரணை நடக்காது. எனவே, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி விஷசாராயம் : கமலஹாசன் கருத்து</title>
		<link>https://patrikai.com/kamlahasan-opinion-about-kallakurichi-posisnous-liqor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jun 2024 11:12:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kallakkurichi]]></category>
		<category><![CDATA[Kamalahasan]]></category>
		<category><![CDATA[Opinion]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[கமலஹாசன்]]></category>
		<category><![CDATA[கருத்து]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[விஷ சாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299462</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்து கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சுமார் 55 க்கும் அதிகமானோஒர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.  சுமார் 100-க்கும் மேற்பட்டோர்   கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விஷச்சாராயத்துகாக முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும் ? : அமைச்சர் வினா</title>
		<link>https://patrikai.com/minister-qestioned-why-cm-shold-resign-for-posonous-liquor-issue/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jun 2024 02:48:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CM]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[Questioned]]></category>
		<category><![CDATA[resign]]></category>
		<category><![CDATA[அமைச்சர் வினா]]></category>
		<category><![CDATA[பதவி விலகல்]]></category>
		<category><![CDATA[முதல்வர்]]></category>
		<category><![CDATA[விஷசாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299453</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி விஷச்சாராய விவகாரத்துக்காக முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும் என வினா எழுப்பி  உள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்துக்குப் பொறுபேற்று  பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார்.   இதற்கு திமுகவினர் தொடர்ந்து அதில் அளித்து வருகின்றனர். நேற்று தமிழக அமைசர் ரகுபதி செய்தியாளக்ரளிடம், &#8220;கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு நிதி அளிப்பற்கு பிரேலதா எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/premalatha-oppose-for-giving-fund-to-died-by-drinking-poisonous-liquor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jun 2024 10:56:30 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Death]]></category>
		<category><![CDATA[fund]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[oppose]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[Premalatha]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி விஷ சாராயம்]]></category>
		<category><![CDATA[நிதி]]></category>
		<category><![CDATA[பிரேமலதா]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299283</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உர்யிரிழந்தோருக்கு ரு. 10 லட்சம் நிதி அளிப்பதை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விமர்சித்துள்ளார் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
