<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Plus Two &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/plus-two/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 30 Nov 2025 01:32:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Plus Two &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>+1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை&#8230; கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்</title>
		<link>https://patrikai.com/neet-jee-and-cuet-while-studying-1-plan-to-reduce-dependence-on-coaching-centers/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Nov 2025 01:32:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Coaching Centre]]></category>
		<category><![CDATA[Competitive exams]]></category>
		<category><![CDATA[cuet]]></category>
		<category><![CDATA[jee]]></category>
		<category><![CDATA[NEET]]></category>
		<category><![CDATA[NEP]]></category>
		<category><![CDATA[NEP2020]]></category>
		<category><![CDATA[New education policy]]></category>
		<category><![CDATA[Plus One]]></category>
		<category><![CDATA[Plus Two]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338917</guid>

					<description><![CDATA[உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. JEE போன்ற தேர்வுகள் ஒரே ஆண்டில் இருமுறை நடத்தப்படுவது போல் மற்ற போட்டித் தேர்வுகளையும் ஆண்டுக்கு இருமுறை (ஏப்ரல் &#38; நவம்பர்) நடத்தவும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கவும் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. தற்போது 12ஆம் வகுப்பில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>600/600 : அனைத்துப் பாடத்திலும் 100 க்கு 100 வாங்கி சாதனை படைத்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினி</title>
		<link>https://patrikai.com/dindigul-student-nandhini-scores-600-out-of-600-in-plus-two-exams/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 08 May 2023 07:38:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dindigul]]></category>
		<category><![CDATA[Exam results]]></category>
		<category><![CDATA[Plus Two]]></category>
		<category><![CDATA[Plus Two Examination]]></category>
		<category><![CDATA[result]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257478</guid>

					<description><![CDATA[திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறை. வரலாற்றில் இடம்பிடித்துள்ள மாணவி நந்தினி தந்தை சரவணக்குமார் கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. தமது வரலாற்று சாதனை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மாணவி நந்தினி : நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும் என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.3 % பேர் தேர்ச்சி&#8230;</title>
		<link>https://patrikai.com/94-3-percent-students-pass-in-tn-state-plus-two-exams/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 08 May 2023 05:38:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[+2]]></category>
		<category><![CDATA[Anbil Mahesh]]></category>
		<category><![CDATA[exam result]]></category>
		<category><![CDATA[Plus 2]]></category>
		<category><![CDATA[Plus Two]]></category>
		<category><![CDATA[result]]></category>
		<category><![CDATA[Results]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257454</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 13-ம் முதல் ஏப். 3-ம் வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் இன்று வெளியிட்டார். இந்த ஆண்டு பிளஸ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு&#8230; விடைத்தாள் திருத்தும் பணி 10 ம் தேதி துவங்கும்&#8230;</title>
		<link>https://patrikai.com/plus-two-public-exams-to-end-today-in-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Apr 2023 06:28:04 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Plus 2]]></category>
		<category><![CDATA[Plus Two]]></category>
		<category><![CDATA[public exam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255805</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பனி 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர் தவிர, 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்களும் பரிட்சை எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வின் கடைசி நாளான இன்று வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
