இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது.
150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு மையத்தில் சுமார் 250...
வாஷிங்டன்
அமெரிக்க உணவு மற்றும் மருத்து நிர்வாகம் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது.
உலகெங்கும், கொரோனா பரவல் அதிகரித்த நேரத்தில் இருந்தே அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில்...
கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில், சிறுவர்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு...
டில்லி
அமெரிக்காவின் பிஃபைஸர் நிறுவன கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைத்தால் அதன் ஒரு டோஸ் விலை சுமார் ரூ. 730 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது
அமெரிக்காவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான பிஃபைஸர் மற்றும் ஜெர்மனியின்...
வாஷிங்டன்
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு அளிக்க 50 கோடி டோஸ்கள் பிஃபிஸர் தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உள்ளது.
பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. தற்போது...
டில்லி
மத்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது
நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ...
மாட்ரிட்
ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்களாக போடப்பட்டு வருகின்றது. ...
கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது.
12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்த சிங்கப்பூர்...
வாஷிங்டன்
அமெரிக்காவில் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 12 – 15 வயதுடையவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி உலக நாடுகளில் கொரோனா த்டுப்பூசி போடும்...
வாஷிங்டன்
பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தடுப்பூசி...