பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது :
இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன்...
விழுப்புரம்: விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் சேதமடைந்த...
சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்னார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக சட்டப்பேரைவையில் 110 விதியின்கீழ் ஏராளமான...
கடலூர்
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17 ஆம் தேதி அன்று பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி கடலூரில் அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு...
சென்னை: தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் சாதிமத வேறுபாடுகளை களையும் வகையில்...
கோவை:
கோவை அருகே பெரியார் சிலைமீது காவி சாயம் ஊற்றி அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில், கோவை சுந்தராபுரம்...
சென்னை:
காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை உடனே சீர் செய்யப்பட்டு இன்று மீண்டும் திறங்ககப்பட்டுள்ளது. இதற்கு திகவினர் உள்பல பலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
ரஜினியின் பெரியார் குறித்த...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை உடைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசிய கருத்து...
சென்னை:
பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், திமுக தலைவர், பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக...
சென்னை:
தந்தை பெரியார் சிலைக்கு கீழே எழுதப்பட்டுள்ள "கடவுள் இல்லை" வாசகத்தை நீக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அதை நீக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது.
இந்திய...