Tag: people

இன்றும் சென்னையில் கன மழை : வாகன ஓட்டிகள் அவதி

சென்னை இன்றும் சென்னையில் மழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். நேற்று போல் இன்றும் சென்னையில் கன மழை பெய்தது. இதற்குத் தென்மேற்கு…

நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல்…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…

விருதுநகரில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் சென்னை அதிக…

சாத்தான்குளத்தில் இருந்து ‘’சாத்தான்’’ நீக்கப்படுமா?

சாத்தான்குளத்தில் இருந்து ‘’சாத்தான்’’ நீக்கப்படுமா? காவல்நிலையத்தில் இரு வியாபாரிகள் உயிர் இழந்த சம்பவத்தால், சாத்தான்குளம், உலகம் முழுக்க அறியப்படும் நகரமாக ஒரே நாளில் ’பெயர்’ வாங்கியுள்ளது. தங்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த வாலிபரும்…

ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா…

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…