Tag: people

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.71 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.67 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 869 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

வேளாண் சட்ட எதிர்ப்பு ஊர்வலம் அழகிரி உட்பட 238 பேர் கைது

தேனி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட 238 பேர்…

மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

அண்ணி அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராதா? பாஜக தலைவரை கலாய்த்த சஞ்சய் ரவுத்

புதுடெல்லி: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம் என்று பாராளுமன்றத்தில்…

ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்திய மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம்- நந்தன் நிலகேனி

புதுடெல்லி: பன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும்…

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…

மதுரை: 11 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 6 லட்சமா?: வைரலாகும் மருத்துவமனை பில்லால் அதிர்ச்சி

மதுரை: மதுரையில் 11 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 6 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. அப்போது நோயாளியிடம்…

திருமலையில் சிறுத்தைகள் நடமாடுவதால் மக்கள் அலறல்..

திருமலையில் சிறுத்தைகள் நடமாடுவதால் மக்கள் அலறல்.. கொரோனா காரணமாகப் பிறக்கப்பட்ட ஊரடங்கால், மலை வாசஸ்தலங்கள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் காட்டு விலங்குகள், சர்வ சாதாரணமாகச்…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…