சென்னை:
பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும்...
புதுடெல்லி:
உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை 51.73 கோடி...
புதுடெல்லி:
உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில் உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா உள்ளது என்றும், 63.25 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு காரணமாக...
புதுடெல்லி:
உலகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா...
சென்னை:
12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு இருப்பதை அடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று...
சென்னை:
பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கியது. அப்போது பொதுமக்களுக்கு மஞ்சப்பையினை...
ஸ்ரீநகர்
பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மேலும்...
சென்னை:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக,...
புதுடெல்லி:
உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்...
புதுடெல்லி:
உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில் இதுவரை 49.91 கோடி பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்றும், 63.03 லட்சம்...