<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pensioners &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/pensioners/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 18 Feb 2025 06:41:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Pensioners &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஓய்வூதியதாரர்களுக்கு 20% பென்சன் உயர்த்தி வழங்குவதில் தாமதம்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/delay-in-providing-20-increase-to-pensioners-who-have-completed-80-years-ops-request-to-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 06:41:27 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[20% ​​increase to pensioners]]></category>
		<category><![CDATA[above 80 years]]></category>
		<category><![CDATA[OPS request]]></category>
		<category><![CDATA[Pensioners]]></category>
		<category><![CDATA[TN Government]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319727</guid>

					<description><![CDATA[சென்னை: 80-வயது நிறைவுற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சனில்  20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்யவும், அவர்களுக்கு 20 விழுக்காடு  உயர்த்தி வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 80 வயது நிறைந்தவர்களுக்கு உரிய உயர்வு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்</title>
		<link>https://patrikai.com/number-of-pensioners-is-more-than-number-of-current-employees-in-india/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 07:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[employees]]></category>
		<category><![CDATA[Government Employees]]></category>
		<category><![CDATA[Jitendra Singh]]></category>
		<category><![CDATA[Pension]]></category>
		<category><![CDATA[Pensioners]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1252258</guid>

					<description><![CDATA[பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 &#8211; 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 6,000 -7,000 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பழைய ஓய்வூதிய சட்டப்படி அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு இணையான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
