<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pen Statue &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/pen-statue/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 21 Feb 2023 05:18:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Pen Statue &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பலநூறு பேர் கலந்துகொண்ட பேனா நினைவு சின்ன கருத்துக்கேட்பு கூட்டத்தில் 22 பேர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/support-for-the-karunanidhi-pen-memorial-has-been-expressed-in-the-environmental-consultation-meeting/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 05:17:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[environmental consultation meeting]]></category>
		<category><![CDATA[Karunanidhi pen memorial]]></category>
		<category><![CDATA[Pen Statue]]></category>
		<category><![CDATA[கருணாநிதி பேனா நினைவிடம் மாதிரி படங்கள்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல் ஆலோசனை கூட்டம்]]></category>
		<category><![CDATA[பேனா சிலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251387</guid>

					<description><![CDATA[சென்னை; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பல நூறு பேர்கள் கலந்துகொண்ட நிலையில், அதில் 34 பேர் மட்டுமே தங்களது கருத்துக்களை பதிந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பேனா நினைவு சின்னத்துக்கு 22 பேர் ஆதரவும் 12 பேர் எதிர்ப்பபும் என மொத்தம் 34 பேர் மட்டுமே கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை அதாவது பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
