<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Patrikai.com &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/patrikai-com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 28 Aug 2023 08:04:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Patrikai.com &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நடிகர் வடிவேலு தம்பி காலமானார்</title>
		<link>https://patrikai.com/vadivelu-brother-passed-away/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Aug 2023 08:04:07 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[away]]></category>
		<category><![CDATA[brother]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[passed]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[Vadivelu]]></category>
		<category><![CDATA[காலமானார்]]></category>
		<category><![CDATA[தம்பி]]></category>
		<category><![CDATA[வடிவேலு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267823</guid>

					<description><![CDATA[மதுரை: திரைப்பட நடிகர் வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 52. நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டில் வாழும் குடிமக்கள் நாடு திரும்பலாம்: வடகொரியா</title>
		<link>https://patrikai.com/north-korea-citizens/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Aug 2023 10:52:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[citizens]]></category>
		<category><![CDATA[Korea]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[North]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[குடிமக்கள்]]></category>
		<category><![CDATA[திரும்பலாம்]]></category>
		<category><![CDATA[நாடு]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267722</guid>

					<description><![CDATA[வட கொரியா: வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் இனி நாடு திரும்பலாம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் கொரோனா பரவல் தணிந்து விட்டதால் வெளி நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் இனி நாடு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து திரும்புவோர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கொரியாவின் தேசிய விமான நிறுவனமான Air Koryo மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலகளவில் விமான சேவைகளைத் தொடங்கியது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு</title>
		<link>https://patrikai.com/heavy-rain-13-districts-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Aug 2023 09:46:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Heavy]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[கனமழைக்கு]]></category>
		<category><![CDATA[வாய்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267720</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்.. நிவாரணம் அறிவித்த முதல்வர்</title>
		<link>https://patrikai.com/swimming-pool-chief-minister/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Aug 2023 08:52:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chief]]></category>
		<category><![CDATA[minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[pool]]></category>
		<category><![CDATA[swimming]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[சிறுவன்]]></category>
		<category><![CDATA[நிவாரணம்]]></category>
		<category><![CDATA[முதல்வர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267718</guid>

					<description><![CDATA[சென்னை: நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உள்துறை அதிகாரிகள் மீது அதிக ஊழல் புகார்கள்: மு.க.ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/corruption-complaints-officials-m-k-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Aug 2023 07:52:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[complaints]]></category>
		<category><![CDATA[corruption]]></category>
		<category><![CDATA[M.K.Stalin]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Officials]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[அதிக]]></category>
		<category><![CDATA[அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[உள்துறை]]></category>
		<category><![CDATA[ஊழல்]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267715</guid>

					<description><![CDATA[திருவாரூர்: அமித்ஷாவின் கீழ் உள்ள உள்துறை அதிகாரிகள் மீதுதான் அதிக ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பவித்திரமானிக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”கடந்த 9 வருடமாக மத்தியில் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 9 வருடத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர்கள் மீது நடவடிக்கை</title>
		<link>https://patrikai.com/action-against-doctors-show/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Aug 2023 07:18:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[action]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[show]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[உரிய]]></category>
		<category><![CDATA[நேரத்தில்]]></category>
		<category><![CDATA[பணிக்கு]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267713</guid>

					<description><![CDATA[சென்னை: பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில். பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாம்பு கடி மற்றும் நாய் கடி மருந்து இருப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு பலகை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உலகளவில் 69.41 கோடி பேருக்கு கொரோனா</title>
		<link>https://patrikai.com/worldwide-corona-25082023/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Aug 2023 10:18:18 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA["Worldwide]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[உலக]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267531</guid>

					<description><![CDATA[ஜெனீவா: உலகளவில் 69.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.41 கோடி பேருக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.91 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.49 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாணவர் உயிரிழப்பு &#8211; நிதியுதவி அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/student-bereavement-funding/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Aug 2023 09:33:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bereavement]]></category>
		<category><![CDATA[Funding]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Student]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு!]]></category>
		<category><![CDATA[நிதியுதவி]]></category>
		<category><![CDATA[மாணவர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267529</guid>

					<description><![CDATA[சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவனின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்</title>
		<link>https://patrikai.com/governor-assent-consolidation-act/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Aug 2023 09:03:06 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[act]]></category>
		<category><![CDATA[assent]]></category>
		<category><![CDATA[consolidation]]></category>
		<category><![CDATA[Governor]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[ஆளுநர்]]></category>
		<category><![CDATA[ஒப்புதல்]]></category>
		<category><![CDATA[ஒருங்கிணைப்பு]]></category>
		<category><![CDATA[சட்டத்திற்கு]]></category>
		<category><![CDATA[நில]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267527</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ் .எஸ். ஆர். ராமச்சந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். நீர்நிலைகள், ஆறுகள் ,ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டே செல்வதால், அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக்கொண்டால் நிலப்பரிமாற்றம் முறையை சட்டபூர்வமாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆகஸ்ட் 25: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்</title>
		<link>https://patrikai.com/gold-sliver-rate-25082023/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Aug 2023 08:25:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gold]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Rate]]></category>
		<category><![CDATA[Sliver]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[தங்கம்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<category><![CDATA[வெள்ளி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267506</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 79ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
